24/08/2017
இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி 27.07.2017 மாபெரும் பேரணி துவக்கி வைத்தவர் , மாண்புமிகு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி
லஞ்சம் ஒழித்து!! நாட்டை உயர்த்து!!!
24/08/2017
இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி 27.07.2017 மாபெரும் பேரணி துவக்கி வைத்தவர் , மாண்புமிகு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி
24/08/2017
டெல்லியில் போராடும் தமிழக விவாசியிகளுக்காக ' மக்கள் முன்னேற்ற முன்னணி" கட்சி சார்பில் ஆதரவு தெரிவித்த கட்சி தலைவர் ஜீ.எம்.ஜோதிராஜ்
(23.08.2018)
05/08/2017
24/06/2017
மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில்
மக்கள் முன்னேற்ற முன்னணி சார்பில் கட்சி தலைவர் கலந்துகொண்டபோது
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
21/06/2017
அறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்
அன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை
பணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி
ஆடம்பரமாண வாழ்க்கை போலியான புண்ணகை
படிப்பில் நூறு புள்ளி எடுக்கும் படிக்கும் இளைஞர்கள்
சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்
நவீன மாறங்களால் உலக சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்
தனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்
ஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனம்
ஆசிய நாடுகளில் என்றைக்கும் மாற மதவெறி, இனவெறி
மனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்
மலர்ந்திட்ட தமிழ் புதுவருடம் எங்கள் ஒவ்வொருவரிலும்
மற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்
நீங்கள் ஒவொருவரும் நினைக்கும் நல் விடயங்கள்
உங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தர
எங்களது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்
மற்றும்
அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இப்படிக்கு
மக்கள் முன்னேற்ற முண்ணனி ஊடகத்துறை
11/04/2017
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை மதுவுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது திருப்பூர் சம்பவம் மிகவும் வெட்கப்படவேண்டிய விஷயம் பெண்களை சரமாரியாக தாக்கிய காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டிடும்
22/02/2017
காவிரி டெல்டா பகுதிகளை அழித்தொழித்து இயற்கையை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டம், மணல் கொள்ளைகளை வருங்காலங்களிலும் நிரந்தரமாக தடைசெய்ய காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடுங்கள்...
கங்கையை புனித நதியாக அறிவித்து அங்கே திட்டங்களுக்கும் அனுமதி தராமல் மத்திய அரசு அவற்றை பாதுகாத்தது போல் நமக்கு அன்னத்தை வாரிவழங்கும் அன்னைக்காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (RESERVED AGRICULTURAL ZONE) அறிவித்திட தமிழ் மக்களும் இளைஞர்களும் இதனையே ஒற்றை முழக்கமாக அரசிடம் வலியுறுத்த வேண்டிய நேரமிது. தவறவிட்டால் நம் தலைமுறையின் அழிவிற்கு நாமே காரணமாகிவிடுவோம்.
ஒன்று கூடுவோம்
வென்றெடுப்போம்
#களம்காண்போம் #அன்னைகாவிரிக்காக.
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஜெ .ஜெயலலிதா அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டி மாபெரும் வெற்றி பெற செய்தார் என்பதை சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறந்துவிட முடியாது அதுபோலத்தான் மக்கள் மத்தியில் தொண்டர்கள் மத்தியிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் மாண்புமிகு ஓ பன்னீர்செல்வம் . உண்மையிலேயே முன்னாள் முதலமைச்சர் மீது விசுவாசமும் மரியாதையும் இருந்தால் முன்னாள் முதலமைச்சரால் அடையாளம் காட்டப்பட்ட திரு .ஒ பன்னீர்செல்வம் வழியில் செல்லுங்கள்.மக்கள் மனதிலும் மக்கள் மத்தியிலும் முதலமைச்சராக இடம் பிடித்துவிட்டார் ஆகையால் உங்களுடைய ஆதரவை திரு ஒ பன்னீர்செல்வம் ஆதரிக்குமாறு மக்கள் முன்னேற்ற முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் மக்கள் முன்னேற்ற முன்னணி சார்பாக ஆதரவு தெரிவித்துக்கொள்கிறோம்
முதலமைச்சர் அவர்களுக்கு சசிகளாவாள் சிறைபிடிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டெடுத்து அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறும் மக்கள் பணிகளை செய்ய உத்தரவிடுமாறு மக்கள் முன்னெற்ற முண்ணனி சார்பாக கேட்டுகொள்கிறேன்
08/02/2017
ஓ.பன்னீர்செல்வமா... சசிகலாவா... மக்கள் யார் பக்கம்? மலைக்க வைத்த ஆச்சரியம்! #SurveyResults #OPSvsSasikala சென்னை மெரினாவில் நேற்றிரவு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பேட்டியால் ஏற்பட்டுள்ள பரபரப்பு இன்னும் ஓயவில்லை. தமிழக அரசியலில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த... O.Panneerselvam or Sasikala?ஓ.பன்னீர்செல்வமா... சசிகலாவா... மக்கள் யார் பக்கம்? மலைக்க வைத்த ஆச்சரியம்! | O. Pan...