21/09/2024
#பொய்_வழக்கு...!
சாக்கோட்டையில் ஒன்பது வருட காலமாக இயங்கி வரும்
மக்கள் மளிகை என்ற மளிகை கடை மீது பொய் வழக்கு போட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அது சம்பந்தமாக நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் பணிபுரியும் கண்ணன் என்ற SI மீது புகார் மனு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எஸ்டிபிஐ வர்த்தகர் அணியும் மட்டும் தமுமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்...
