Thirupattur District RTI ACT- 2005

Thirupattur District RTI ACT- 2005

Partager

Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Thirupattur District RTI ACT- 2005, Service social, Democratic Republic of the.

11/03/2026
02/03/2026

சார்பதிவு அலுவலகத்தில் சொத்தம் 5 புத்தகங்கள் இருக்கிறது அதற்கு முறையே 1 புத்தகம், 2 புத்தகம், 3 புத்தகம், 4 புத்தகம் என சொல்கின்றார்கள்.

1புத்தகத்தில் கிரயம் அடமானம், குத்தகை, விடுதலை, நன்கொடை முதலியவற்றினை பதியும் பத்திரங்களின் விவரங்கள்.

2வது பத்திரத்தில் பத்திரம் பதியமுடியாது என ஒதுக்கப்பட்ட காரணங்களை எழுதி வைக்கும் புத்தகமாகும்.

3உயில் தத்து எடுக்கும் எதிர்காலம் போன்ற பத்திரங்கள் பதியும் புத்தகம் ஆகும்.

4பல்துறை உயில்களை பதியும் புத்தகம் பொது அதிகாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதில் தான் பதியப்பட்டது.

திருமணம் சீட்டு பதிவுகள் புத்தகம் (5)

அனுபந்தம் 1 புத்தகம் 1 ல் எழுதிகொடுத்தவர் பெயர் எழுதி வாங்கியவர் பெயர் விவரம் முழுதும் இதில் இருக்கும்.

அனுபந்தம் 2 பதிவு செய்யப்பட்ட சொத்துவிவரம் இதில் இருக்கும்.
அனுபந்தம் 3 உயில் சாகனம் எழுதி வைத்தவர் பெயர் உயில் சாதனத்தின் பயனாளிபெயர் இருக்கும்.

அனுபந்தம் 4 புத்தகம் 4ல் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் பெயர் முகவரி எல்லா விவரங்களும் இருக்கும்.

சொத்துக்கள் இந்த அனுபந்தகளை பார்வையிட விரும்பினால் மனு கொடுத்து கட்டணம் கட்டி பார்வை இடலாம்.

25/02/2026

மரம் வெட்ட ஆன்லைன் மூலம் அனுமதி பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் www.nilgiristreecuttingpermissions.org இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் இணையத்தளத்தை துவக்கி வைத்தார்கள்.

Tree Cutting & Land Sale Permission Services The Nilgiris Tree Cutting and Land Sale Online Services

பொது நிலங்களை அபகரிக்கும் அனைத்து நபர்கள் மீதும் குற்றவியல் வழக்கு (FIR) பதிவு செய்ய வேண்டும் 09/02/2026

பொது நிலங்களை அபகரிக்கும் அனைத்து நபர்கள் மீதும் குற்றவியல் வழக்கு (FIR) பதிவு செய்ய வேண்டும்: ஐக்கோட் உத்தரவு... W.A. No. 866 & 933 of 2013, date : 20.6.2024

மாநில / மாவட்ட / கோட்ட அளவில் குழுக்கள் அமைத்து அரசாங்க சொத்துக்களை அடையாளம் கண்டு ஆவணங்களை சரிபார்த்து ஆக்கிரமைப்பை அகற்ற நடவடிக்கை: வருவாய் துறை முதன்மை செயலாளர்..

வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அகற்றல் பிரிவு அரசு முதன்மைச் செயலாளர் கடித எண்: 5444598 / LD4(1) / 2023. DATE: 29.08.2024.

The Government of Tamil Nadu, through Letter No.5444598/LD4(1)/2023-5 dated 29.08.2024, has issued detailed instructions to address the issue of illegal occupation of public lands using forged government documents. This action follows the directive of the Hon'ble High Court of Madras in its judgment dated 20.06.2024 in Writ Appeal Nos. 866 & 933 of 2013, arising from W.P. No.14507 of 2012 filed by Thiru P. Mohanakrishnan and others. The Court directed the Revenue Department to issue consolidated guidelines to all officials handling government lands, emphasizing the need to identify government properties, verify the authenticity of assignment orders and documents, and take appropriate action against forged, bogus, or illegal claims. Accordingly, the government has instructed all concerned departments to register criminal cases against offenders, immediately resume encroached lands for public use, and maintain updated registers of land assignments. Committees at Divisional, District, and State levels are to monitor eviction efforts, with priority given to water bodies and objectionable poramboke lands. The Commissioner of Land Administration is tasked with overseeing the implementation and progress of these measures.

போலியான அரசு ஆவணங்களைப் பயன்படுத்தி பொது நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதில் உள்ள பிரச்சினையைத் தீர்க்க, தமிழ்நாடு அரசு, 29.08.2024 தேதியிட்ட கடிதம் எண்.5444598/LD4(1)/2023-5 மூலம் விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. திரு. பி. மோகனகிருஷ்ணன் மற்றும் பலர் தாக்கல் செய்த 2012 ஆம் ஆண்டின் W.P. எண்.14507 இலிருந்து எழும், 2013 ஆம் ஆண்டின் Writ மேல்முறையீட்டு எண். 866 & 933 இல் 20.06.2024 தேதியிட்ட தீர்ப்பில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நிலங்களைக் கையாளும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றம் வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது, அரசாங்க சொத்துக்களை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையும், ஒதுக்கீட்டு உத்தரவுகள் மற்றும் ஆவணங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தையும், போலியான, போலியான அல்லது சட்டவிரோத உரிமைகோரல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, குற்றவாளிகள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்யவும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக பொது பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரவும், நில ஒதுக்கீட்டுப் பதிவேடுகளைப் புதுப்பிக்கவும் அரசாங்கம் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. நீர்நிலைகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களுக்கு முன்னுரிமை அளித்து, வெளியேற்றும் முயற்சிகளை கோட்ட, மாவட்ட மற்றும் மாநில அளவில் உள்ள குழுக்கள் கண்காணிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வையிடுவது நில நிர்வாக ஆணையரின் பணியாகும்.

https://drive.google.com/file/d/1yC2peQ17P34xqUQrBWbaw4_DhXhe51xV/view?usp=drive_link




















பொது நிலங்களை அபகரிக்கும் அனைத்து நபர்கள் மீதும் குற்றவியல் வழக்கு (FIR) பதிவு செய்ய வேண்டும்

08/02/2026

திருப்பதியில் தங்க இடம் முகவரி .
இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம்.

Tirumala Sri Kasimath,
Ring road, Near S.V.Meseum,
Tirumala - 517507 (A.P)
Ph : 0877-2277316
திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால்,
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.

ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.
புஷ்பா மண்டபம் : 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை
Ph: 0877-2277282.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மட்
Ph : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.
ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.
ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்
Ph: 0877-2277269, 2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.
ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)
ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ,
Ph : 0877 222 77370
ஸ்ரீ வல்லபச்சரிய மடம்
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் Ph : 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி
Ph : 0877 222 77436
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி
ஆதித்யான் ஆஷ்ரம்
Ph : 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்
Ph : 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட்
Ph : 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445
ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி
Ph : 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்
Ph : 0877 222 77240
கர்நாடகா விருந்தினர்
மாளிகை
Ph : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம்
அறநெறிகள்
Ph : 0877 222 77245
ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம்
Ph : 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.
65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள்
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !

ௐ நமோ நாராயணா....

Photos from Thirupattur District RTI ACT- 2005's post 07/02/2026

பத்து ரூபாய் இயக்கத்தின் #மாதனூர் ஒன்றிய ஆலோசகர் அண்ணன் பழனி அவர்களது இல்ல திருமண விழா திருப்பத்தூர் சி. கே. சி மஹாலில் காலை 9 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற்று பத்து ரூபாய் இயக்கத்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது பத்து ரூபாய் இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக இருந்தது. #மாதனூர் #திருப்பத்தூர் #பத்துரூபாய்இயக்கம் #நல்வினைவிஸ்வராஜு #திருப்பத்தூர்மாவட்டம்

12/01/2026

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)மற்றும் 6(3)மற்றும் 7(1) கீழ் பதிவு அஞ்சல் உடன் தகவல் வேண்டி மனு

அனுப்புனர்,



பெறுநர்,

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ),

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

பொருள்,

********* மாவட்டம் ************ வட்டம் ************* கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடர்பான தகவல்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)ன் கீழ் மற்றும் பிரிவு 7(1)ன் படி காலகெடுவுக்குள் தகவல் வழங்க வேண்டி விண்ணப்பம்..

அய்யா வணக்கம்,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் . நான் இந்திய குடிமகன் ஆவேன். நான் கோரும் தகவல் எனக்கு அறிந்தவரை தங்கள் அலுவலகத்தில் பரமரிக்கபடுகிறது என்பதை அறிவேன்.

கேள்விகள்:

1. *********** ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியல்,( திட்டம் தொடங்கிய நாளிலிருந்து 08/07/2025 இன்றுவரை )

2. பயனாளிகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்/அரசாணை நகல்.

3. ஒவ்வொரு பயனாளியின் பழைய வீட்டு புகைப்படங்கள், சர்வே எண், பட்டா எண், GPS map நகல்.

4. பயனாளிகள் தற்போது அதே இடத்தில் வீடு கட்டினார்களா என்பதை உறுதிப்படுத்திய அதிகாரி பெயர் மற்றும் பதவி விவரம்.

5. பயனாளிகள் வீடு கட்டும் இடம் தொடர்பான முன் அனுமதி (building permission) ஆவணம்.

6. பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி மற்றும் ஆண்டு.

7. பயனாளிகள் பழைய வீட்டுக்கான வரி ரசீது நகல்.

8. இத்திட்டத்தில் முறைகேடு அல்லது தகுதி இல்லாதவர்கள் பெற்றிருந்தால், யாரிடம் புகார் அளிக்கலாம் என்பதை தகவல் அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண் உடன் குறிப்பிடவும்.

9.ஒவ்வொரு பயனாளியின் பழைய வீடு அல்லது வசித்த இடம் தொடர்பான முகவரி மற்றும் புகைப்படங்கள் நகல் (தேர்ந்தெடுக்கும் முன் எடுக்கப்பட்டவை ).

10. திட்டத்திற்கு முன் பயனாளிகள் இருந்த வீட்டின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதா? இருந்தால் அந்த புகைப்படங்கள் எங்கு பதியப்பட்டுள்ளன? அதன் விவரம்

11. மேற்கண்ட அனைத்து தகவல்களின் பதிவுகள் அல்லது உறுதிப்பத்திரங்கள் (வீடு தரப்பட்ட ஆவணங்கள், பரிந்துரை கடிதங்கள் மற்றும் தெரு/தொகுதி வாரியாக பட்டியல்).

12. பயனாளிகள் தற்போது அதே இடத்தில் வீடு கட்டினார்களா,அதை இடத்தின் சர்வே எண் பட்டா எண் GPS map புகைப்படங்கள்

13. பயனாளிகள் பெயர் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டது? தீர்மானம் தேதி ஆண்டு அதன் நகல்.

14.மேலே கேட்டுள்ள தகவல்களை RTI சட்டத்தின் 6(1) பிரிவின் கீழ் 30 நாட்களுக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தகவல்கள் மற்ற துறைக்கு உரியதாயின், RTI 6(3) பிரிவின் கீழ் உரிய துறைக்கு மாற்றி அனுப்ப கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

நாள்;

இடம்;

04/01/2026

*தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000/- ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.*

29/12/2025

PSO 546 - கிராம அலுவலர்களை தண்டிப்பதற்கு அறிக்கை அளித்தல்
Reporting Village Officers for punishment :

1. தங்கள் கடமைகளில் தவறும் கிராம அலுவலர்கள், பணியாளர்கள் இவர்களைப் பற்றி, அவர்களது குற்றத் தன்மைக்கு ஏற்றவாறு, வட்டாட்சியருக்கு / கோட்ட ஆட்சியருக்கு அறிவிக்க வேண்டும்

PSO 560 - முதல் தகவல் அறிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள்
Instructions regarding first information reports...

1. முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு ஒரு தொடர்ச்சியான எண்ணைக் கொடுக்க வேண்டும்; இந்த எண் துணைப் பகுதிகளில் பதிவதற்குக் குற்ற எண்ணாக எடுத்துக் கொள்ளப்படும்.

2. எழுத்தறிவு இல்லாதவர்களாக இருந்தால் மட்டுமே, சாதாரணமாக, தகவலாளரின் பெருவிரல் அடையாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், முறையீட்டாளர் / தகவலாளரிடம் உரிய முறையான ஒப்புகை பெற்று, யாதொரு கட்டணம் இன்றி, முதல் தகவல் அறிக்கை நகல் கொடுத்திட வேண்டும்.

PSO - 559 - குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு, அதிகார வரம்புடைய காவல் நிலையம் எது என்பது குறித்து, ஐயம் ஏற்படுகையில் வழக்குகளைப் பதிவு செய்தல்
Registry of cases when station limits of occurence are doubtful...

1. இரண்டு காவல் நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு எல்லைக்கு அருகில் ஒரு குற்றம் செய்யப்பட்டு, அது எந்த காவல் நிலைய வரம்புக்குள் நிக்ழந்தது என்னும் ஐயம் ஏற்படுகையில், அது முதலில் அறிவிக்கப்பட்ட காவலர், வழக்கைப் பதிவு செய்து, புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்; அதை வைத்துக் கொள்ள வேண்டிய காவல் நிலையத்தைப் பிற்பாடு நிர்ணயிக்க வேண்டும்.

2. ரயில் காவல் அதிகார வரம்பிற்குள் செய்யப்பட்ட ஒரு குற்றமானது, அந்த ரயில் பாதை வழியில் உள்ள ஒரு மாவட்டக் காவல் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டால், இரண்டாவதாக சொல்லப்பட்ட காவல் நிலையம் சம்பந்தப்பட்ட ரயில் காவல் நிலையத்திற்கு உடனடியாக அதனைத் தந்தி செய்தி மூலம் அறிவிக்க வேண்டும்; அத்தந்திச் செய்தியைத் தொடர்ந்து, மேற்படி வழக்கை மாற்றும் வகையில், முதல் தகவல் அறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அதிகார வரம்புள்ள ரயில் காவல் நிலையத்துக்கு அவ்-வழக்கை மாற்றும் முதல் தகவல் அறிக்கையை மிக மிக விரைவான செய்தி அறிவிப்பாகவும் ரயில் காவலர், பயணச் சிப்பந்தி மூலமாகவும் உடனடியாக அனுப்ப வேண்டும்

PSO 664 - அரசு பணியாளர்கள் மீது வழக்குத் தொடர்பு :
Prosecution to Government Servants:

1. எந்த அரசு பணியாளர் எவரேனும் தனது பதவிக்கு உரிய அலுவல் வழிக் கடமைகளை நிறைவேற்றுகையில் செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்களுக்காக, அவரை, குற்றஞ்சாட்டுவதற்கு முன்னதாக, காவலர் தலைநகர் அல்லாதா புறப்பகுதியில், ஆட்சியரிடமிருந்தும், சென்னை மாநகரில், அரசுப் பணியாளர்களுக்கு உரிய துறையின் தலைவரிடமிருந்தும் முன் சம்மதத்தைப் பெற வேண்டும்.

2. ஆட்சியர்களும், சென்னை மாநகரில் துறைத் தலைவர்களும் காவலரிமிருந்து, அத்தகைய தேவைக் கோரிக்கையைப் பெற்ற பத்து நாட்களுக்குள்ளாக, காவலருக்கு பதில்களை அனுப்பிவிட வேண்டும். காவலருக்கும் ஆட்சியருக்கும் / சென்னை மாநகரத்தில் ஒரு துறைத் தலைவருக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்தால், அது விசயத்தில், காவல் அரசாங்கத்தாரின் உத்தரவைப் பெற வேண்டும்.

3. இவ்-ஆணை ஆனது, சென்னை மாவட்டக் காவல் சட்டம் 1859 (1859-ன் XXIV)-ன் கீழ், குற்றஞ்சாட்டப்பட்டக் காவல் சார்நிலைப் பணியாளர் நேர்வுகளிலும், மாநில அரசினரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இல்லாத, அரசாங்கப் பணியாளரைக் குற்றச்சாட்டுவதற்கு பொருந்தாது.

குறிப்பு : அறிக்கை அனுப்பபட வேண்டிய ஆட்சியர், குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட வேண்டிய, மாவட்டத்தின் ஆட்சியராகும்.

PSO 5
மாவட்ட ஆட்சியர் அவரது சார்நிலைப் பணியாளர்கள் உள்ள வருவாய் துறையின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட கிராம காவல், காவல்துறைக்கு உதவிபுரிகிறது

28/12/2025

வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1. புகைப்படம்
2. தொலைபேசி எண்
3. ஆதார் அட்டை
4. (தந்தை, தாய் ,தாத்தா, பாட்டி) , யாராவது ஒரு நபர் SIR Details 2005 SIR எந்த சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தார்கள், எந்த ஊராட்சி part number மற்றும் வரிசை எண் serial number
5. ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்

Vous voulez que votre entreprise soit Service Du Gouvernement la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Téléphone

Site Web

Adresse


Democratic Republic Of The