09/03/2026
சமயபுரம், மதுரை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஈச்சனாரி, பண்ணாரி உள்ளிட்ட 9 திருக்கோயில்களின் பயன்படுத்த இயலாத
296 கிலோ 600 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஒப்படைத்தார்.
Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin P.K. Sekar Babu DIPR TN
09/03/2026
சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில்
ரூ. 3.55 கோடி செலவில் மின்தூக்கிகள்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. பி.கே.சேகர்பாபு மற்றும் முனைவர் கோவி செழியன் ஆகியோர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin P.K. Sekar Babu Govi Chezhiaan DIPR TN
09/03/2026
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு
17.09.2026 அன்று குடமுழுக்கு நடத்தப்படும்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தில் முடிவு.
Chief Minister of Tamil Nadu M. K. Stalin Udhayanidhi Stalin P.K. Sekar Babu DIPR TN
*temple
03/03/2026
மூத்த குடிமக்களுடன் உரையாடிய முதலமைச்சர் !
| | |
03/03/2026
மூத்த குடிமக்கள் உறைவிடம் திறப்பு !
| | |
28/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில், கலந்து கொண்ட 100 நிகழ்ச்சிகளின் தொகுப்பு நூலான “முதல்வர் 100 (2021-25)” வெளியிட்டார்.
28/02/2026
புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர்
28/02/2026
கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மானியம் & பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை
27/02/2026
மயிலாப்பூர், அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
27/02/2026
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. துரைசாமி ராஜு அவர்கள் முன்னிலையில் இன்று (27.02.2026) சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில், பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 34 கிலோ 375 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை கிழக்கு வட்டார துணை பொது மேலாளர் திரு. பிரசாத் அவர்களிடம் ஒப்படைத்தார்.