02/10/2020
Lets all study the language people like
Namadhu Dravida Iyakkam We believe in augmenting our research base in higher educational institutes for achieving strong credentials in international rankings.
Namadhu Dravida Iyakkam is the next move of youngsters
The following are the 10 point agenda for our party:
We support the development and emancipation of farmers and their issues related to proper payments, reliable long term subsidies and necessary state sponsored support at times of emergencies etc. We believe in safeguarding and empowering the women of India through proper representation an
02/10/2020
Lets all study the language people like
04/09/2018
இன்று பிறந்தநாள் காணும் நமது திராவிட இயக்கம் கட்சியின் தலைவி திருமதி ஓவியம் ரஞ்சன் அவர்களின் பொது பணி தொடர மனமார வாழ்த்துகிறோம்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர்தான் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ,புறவாசல்வழியாக துணைவேந்தரான செல்லத்துரை ஆவார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பங்குபெற்ற விழாவில் மேடையில் ஆளுநரோடு நின்றவள்தான் இந்த நிர்மலாதேவி .இந்த படம்கள் தற்போது இணையத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பல்கலைக்கழக "PROTOCOL " மீறப்பட்டு ,பல மூத்த பேராசிரியர்கள் இருக்கும் நிலையில், விதிமுறை மீறி துணை பேராசிரியையான நிர்மலாதேவி நின்றுள்ளார் . இந்த பெண் நிர்மலா மேடையில் பல்கலைக்கழக துணைவேந்தரின்(P.P.CHELLATHURAI) அனுமதி இல்லாமல் எப்படி மேடையில் நின்று இருக்க முடியும்??? செல்லத்துரையும் உடனடியாக கைது செய்யப்படவேண்டியவனே .
#ஆளுநரின் மேடையில் நின்ற மேடை விவகாரம் குறித்து நிர்மலா தேவி -ஏ தனது ஆடியோ பதிவில் தெளிவாக பிள்ளைகளிடம் கூறியது தெளிவாகிறது. எனவே துணைவேந்தர் செல்லத்துரை முதல் தமிழக ஆளுநர் வரை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். தளபதி .மு.க .ஸ்டாலின் கூறியதுபோல் சிபிஐ விசாரணை வேண்டும். குற்றம் செய்தவர்களும், குற்றப்பின்னணியில் உள்ளவர்களும் கண்துடைப்புக்கு விசாரணைக்கு உத்தரவிடும் வினோதம், கையாலாகாத அதிமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் மட்டுமே நடக்கும்.
BACK PUROKITH
P.P CHELLATHURAI
INVESTIGATION_NEEDED
லஞ்சப்புகாரில் சிக்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி பணி இடை நீக்கம்: தமிழக ஆளுநர் அறிவிப்பு .
*என்னய்யா... ஏத்திட்டோம் ஏத்திட்டோம் சும்மா கூவுறீங்க...?*
*யாருக்குத் தெரியப் போவுதுங்குற எண்ணத்துல தெரியாம ஊழியர்களோட வைப்பு நிதிய திருடிட்டோம்...*
*அவங்க பண்ண போராட்டத்தால இப்போ கோர்ட்டே பாதி பணத்தையாவது திருப்பிக் கொடுங்கன்னு சொல்லிருச்சு...*
*(அதுக்காக திருடின பணத்த எங்க கையிலேர்ந்தும் பையிலேர்ந்துமா எடுத்துத் தர முடியும்?)*
*நாங்க எங்க போவோம்? உங்கள விட்டா எங்களுக்கு வேற யாரைத் தெரியும்?*
*அதனால தான் வழக்கம் போல உங்க கோவணத்த உருவி இருக்கோம்.*
*கவலைப்படாதீங்க முடிஞ்சிருக்கிற காச எடுத்துக் கிட்டு கோவணத்த திருப்பித் தந்துடுவோம்.*
*ஏன்னா இது ஏழைகளின் அரசு...
ரூ.43.63 கோடி செலவில் #ஜெ நினைவு மண்டபம் முதல்வர் #எடப்படி பிப்ரவரி-24 அன்று அடிக்கல் நட்டுகிறார்...
அரசுக்கு நிதிச்சுமைனு பேருந்து கட்டனத்த ஏத்திட்டு, A1 குற்றவாளிக்கு நினைவு மண்டபம் கட்ரியே இது உனக்கே நியாமா படுதா...?? #மக்கள்
பஸ் நடத்துனராக இருந்த என்னை எட்டமுடியா சிகரத்தில் வைத்த சினிமாவிற்க்கு பிரதிபலனாக 2.0திரைபடத்தில் என் வருமானத்தை நடிகர்சங்க கட்டடம் கட்ட தருகிறேன் என்று சொல்ல ரஜினிகாந்திற்க்கு மனமிருக்குமோ? உழைக்கும் மக்களையே சுரண்டி பிழைக்கும் இந்த கூட்டம் ஒரு கட்டிடம் கட்ட நாடுகடந்துபோய் நவீனமாய் பிச்சையெடுக்க வேண்டுமா?? ஜாம்பவான்களை திரையுலகிற்க்கு தந்த தமிழ்திரையுலகை உலகம் காரி உமிழாதா?? தமிழனுக்கு தலைகுனிவல்லவா? கோடிகள் செலவுசெய்து எடுக்கும் திரைபடத்திற்கோ வரிலக்கு! வயிற்றுபசிக்காக ரொட்டி சாப்பிட்டால் GST இப்படித்தான் நாடு வல்லரசாகுமா? அடேய் அமலா அக்கா துறையே, வராதவரிதுறையே சினிமா துறை உன் கண்ணில் படவில்லையோ?? அவர்களை ஏனடா ரெய்டு செய்யவில்லை? அடேய் அல்லக்கை நடிப்பு கூட்டமே!! உங்கள் கூட்டத்தாரிடமிருந்தே பங்குபோட்டு கட்டிடம் கட்டுங்களடா சுரணையற்றவர்களே, நீங்கள் குளு குளு அறையில் கூத்தடிக்க என் உடன்பிறந்தோர் ரத்தமும் வியர்வையும் சிந்தவேண்டுமா???
ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுவிட்டுப் போய்விட வேண்டியதுதானே..?--போராடும் செவிலியர்களை நோக்கி நீதிபதி கேள்வி.
"உடல்நலம் சரியில்லை என்றால் செத்துவிட வேண்டியதுதானே" என்று மருத்துவமனைகளை நோக்கி வரும் உங்களைப் பார்த்து அவர்கள் கேட்கலாமா நீதிபதி சார்..? எதற்கு சிஸ்டர் சிஸ்டர் என்று கத்திக்கொண்டு கிடக்குறீர்கள்..?
**நீதி சொல்லத் தெரியவில்லை என்றால் வேலையை விட்டுவிட்டு போய்விட வேண்டும்; நீதியின் கழுத்தைப் பிடித்து நெறிக்கக் கூடாது;
22/11/2017
In a world where people run behind money, it's moving to see a place where service is the 1st priority.
Jeevodaya cancer home in mathur is such a place where they provide shelter to cancer patients free of cost. The place is s**c and span and very well maintained with friendly caretakers. Patient care at it's best.
May God bless them and let there service continue to help those in need.
Kindly share this post as the information might be helpful to those who are in need.
01/11/2017