Legal Complaint Forum India

Legal Complaint Forum India

Share

Legal Complaint Forum in India. Post your grievances regarding Consumer rights here. Get the best remedy for any violation.

Complaint Forum India is a Social organization Started by Advocate Saravvanan Rajendran to offer Legal Services for Consumer issues

வழக்கில் வெற்றி பெற, வழக்கறிஞருக்கு சரியான தகவலை கூறுவது எப்படி? நிபுணர் அறிவுரைகள் இங்கே! 🗣 16/01/2025

📢 உங்கள் சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுகிறீர்களா? 🤔

🎥 இன்று நம் Rajendra Law Office LLP YouTube சேனலில், "சட்ட பிரச்சினைகளின் போது வழக்கறிஞரை எப்படி அணுகுவது? தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களை எப்படி வழங்குவது?" என்ற முக்கிய தலைப்பில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

📝 உங்கள் வழக்கை எளிதாகவும், சரியாகவும் சமாளிக்க இந்த வழிகாட்டியைப் பார்க்க தவறாதீர்கள்!

🎯 இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்:
✅ வழக்கறிஞரிடம் சரியான தகவல்களை பகிர்வது எப்படி?
✅ தேவையான ஆவணங்களைத் தயாரிக்க வழிகாட்டல்.
✅ வழக்கறிஞரின் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?

🎯 உங்கள் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளை பாதுகாக்க தகவலுடன் செயல்படுவோம்!

👉 வீடியோவை இங்கே பாருங்கள்:
[🔗 https://youtu.be/-nH8LXkLpA4?si=6SaQK0CxfI0cOBa8]

📌 Subscribe செய்ய மறக்காதீர்கள்!
இன்னும் பல சட்ட சிந்தனைகளுக்காக நம்முடன் இணைந்திருங்கள்!

வழக்கில் வெற்றி பெற, வழக்கறிஞருக்கு சரியான தகவலை கூறுவது எப்படி? நிபுணர் அறிவுரைகள் இங்கே! 🗣 ஒரு வழக்கில் வெற்றி பெற, வழக்கறிஞருக்கு சரியான தகவலை கூறுவது எப்படி? நிபுணர் அறிவுரைகள் இங்கே! 🗣️பிரச்சனை என்ற....

வரதட்சணை கொடுமை சட்டம் : குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த முத 16/09/2020

வரதட்சணை கொடுமை சட்டம் : குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

வரதட்சணை கொடுமை சட்டம் : குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த முத சென்னை: இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 304B-ல் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை 7 ஆண்டுகள.....

Enforcement Directorate (ED) Attaches Assets Worth Tamil Nadu Businessman Over Fraud Case ₹ 20 Crore In India Bank | Top Lawyers in Chennai | Best Legal Services | Leading Law firms 24x7 02/09/2020

https://www.lawyerchennai.com/legal/events/enforcement-directorate-ed-attaches-assets-fraud-case-india-bank/

Enforcement Directorate (ED) Attaches Assets Worth Tamil Nadu Businessman Over Fraud Case ₹ 20 Crore In India Bank | Top Lawyers in Chennai | Best Legal Services | Leading Law firms 24x7 Find the best Legal News Enforcement Directorate (ED) Attaches Assets Worth Tamil Nadu Businessman Over Fraud Case ₹ 20 Crore In India Bank Top Lawyers in Chennai from Rajendra Law office, Leading Law firms in India

The Supreme Court refused to entertain the petition against the Madras High Court bench stayed in Trademark case of Coronil | Top Lawyers in Chennai | Best Legal Services | Leading Law firms 24x7 29/08/2020

Supreme Court refused to entertain the petition against the Madras High Court bench stayed in Trademark case of Coronil

The Supreme Court refused to entertain the petition against the Madras High Court bench stayed in Trademark case of Coronil | Top Lawyers in Chennai | Best Legal Services | Leading Law firms 24x7 Find the best Legal News The Supreme Court refused to entertain the petition against the Madras High Court bench stayed in Trademark case of Coronil Top Lawyers in Chennai from Rajendra Law office, Leading Law firms in India

காவல் ஆய்வாளர ஒருமையில்திட்டி ஒட்டு மொத்த காவல்துறையையே கேவலமாக பேசி மிரட்டிய காஞ்சிபுரம் 11/08/2019

https://youtu.be/RsETN9-e_NY

காவல் ஆய்வாளர ஒருமையில்திட்டி ஒட்டு மொத்த காவல்துறையையே கேவலமாக பேசி மிரட்டிய காஞ்சிபுரம் Video from Advovate Saravvanan Rajendran அத்திவரதர் தரிசனத்திற்கு கெஞ்சிக்கொண்டிருந்த இரண்டு வயதான தம்பதியை வி ஐ பி கேட் வழியே அனுமதித.....

06/04/2019

சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. [ 65 more words ]

www.tamilsiragugal.com

03/04/2019

சென்னை:சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் நீதிமன்றத்திற்கு போலி அறிக்கை அளித்ததால் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.2018ம் ஆண்டு கை ரேகை பிரிவில் எஸ்.ஐ பணிக்காக தேர்வு குறித்த வழக்கு நடைபெற்றது வருகிறது.அந்த வழக்கில் சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் போலி அறிக்கைகளை சமர்பித்ததாக கூறப்படுகிறது.அதனால் உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

www.tamilsiragugal.com

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chennai
600095