திருச்சி சிறுகனூரில் கழகத் தலைவர்- திராவிட நாயகர்- மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் சந்திக்கும் மாபெரும் மாநாடு - நேரலை.!
#வெல்வோம்_ஒன்றாக
DMK Rs puram It wing
DMK - Rs puram IT wing
திருச்சி சிறுகனூரில் கழகத் தலைவர்- திராவிட நாயகர்- மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் சந்திக்கும் மாபெரும் மாநாடு - நேரலை.!
#வெல்வோம்_ஒன்றாக
07/11/2021
Hey I am on , India’s first voice based social media platform. I have just posted my voice hoote.
Click on the link below to download the app and listen to it:
HOOTE – hoote hoote
07/08/2021
Rs புரம் பகுதியில் முத்தமிழ் அறிஞருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது!
25/07/2021
14/07/2021
இன்று 14.07.2021 தமிழ் நாட்டின் முதல்வர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனாவை வெல்வோம் அறிவியலால் என்ற பெயரில் கோவை வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற கபசுரக் குடிநீர் , முக கவசம் மற்றும் பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி கோவை வடக்கு மாவட்டம் செயலாளர் சி ஆர் ராமச்சந்திரன் Ex MLA அவர்கள் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு சண்முகசுந்தரம் MP அவர்களின் வழிகாட்டலின் படி
ஆர் எஸ் புரம் பகுதி கழக பொறுப்பாளர் கார்த்திக் கே செல்வராஜ் Ex.Mc அவர்களின் தலைமையில் மற்றும் டிஸ்கோ காஜா
24 வது வட்ட பொறுப்பாளர்கள்
வி ஜெகதீசன் ஆறுச்சாமி 23 வது வட்ட பொறுப்பாளர் பழக்கடை ஆறுமுகம் வடக்கு மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் நரேஷ் ஜெயின் நாசர் அலி சுலைமான் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்டம் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் வேலு கண்ணன் ஆக்ரோ மயில்சாமி பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் அமான் நௌஷாத் ரவி உமர் ஷெரீப் நாகேந்திரன் மகேஷ் அல்வின் நட்ராஜ் விக்னேஷ் ஷான்பாஷா சரவணன் மோகன் சேதுபதி அன்பரசு நவீன் அருண்ராஜ் கார்த்திக் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
13/07/2021
*_மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்_* *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க *கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ் நாட்டை அமைப்போம்!* என்ற உறுதிமொழியின் அடிப்படையில் *கோவை வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு* உட்பட்ட *ஆர்எஸ்புரம் பகுதி கழகம்* சார்பில் *_கோவை வடக்கு மாவட்ட செயலாளர்_* *சி ஆர் ராமச்சந்திரன் Ex.Mla* அவர்களின் தலைமையில் மற்றும் *_ஆர்எஸ் புரம் பகுதி கழக பொறுப்பாளர்_* *கார்த்திக் K.செல்வராஜ் Ex.Mc* அவர்களின் முன் ஏற்பாட்டில் *பொதுமக்கள் 500 பேருக்கு முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர்* வழங்கும் நிகழ்ச்சி _24 வது வட்ட பொறுப்பாளர்கள்_ *வி ஜெகதீசன் , ஆறுச்சாமி* _23 வது வட்ட பொறுப்பாளர்_ *பழக்கடை ஆறுமுகம்* மற்றும் _பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர்கள்_ முன்னிலையில் நடைபெற்ற உள்ளது ஆகையால் _அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்_
*இடம் : லைட் ஹவுஸ் ரோடு மைதானம்*
*நாள் : 14.07.2021*
*நேரம்: 9:00 மணியளவில்*
_இப்படிக்கு_
*கார்த்திக் கே செல்வராஜ் Ex.Mc*
_*ஆர் எஸ் புரம் பகுதி கழக பொறுப்பாளர்*_
*94434 23339*
26/06/2021
ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது. அதைத்தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம் - முதலமைச்சர்
இந்தியா என்பது பல தேசிய இனங்களின் ஒன்றியம்-அறிஞர் அண்ணா
17/06/2021
ஒன்றிய பிரதமர் மோடியுடன் தமிழக முதலமைச்சர் அன்பு தலைவர் அவர்கள் சந்திப்பு ⚫️🔴🇮🇳🇮🇳
🔥🔥🔥
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rs Puram
Coimbatore
641002
