26/12/2022
https://youtu.be/W1wwVdrgrGA
கொடுமணல் அகழாய்வு - Antiquity of Tamil Brahmi Inscriptions Dr.K.Rajan on Kodumanal excavations
கொடுமணலில் தான் இந்தியா முழுமைக்குமான அகழாய்வுப் பணிகளில், மிக அதிகமாகத் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொற...
02/07/2021
சென்னிமலை அருகே கொடுமணல் பகுதியில் தமிழக தொல்லியல் துறையின் திட்ட இயக்குனர் திரு.ஜெ.ரஞ்சித் தலைமையில் 9-வது அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வில் பெருங்கற்கால ஈமச் சின்னம் எனப்படும் மேலும் ஒரு கல்லறை பகுதி, இரும்பு தயாரிக்கும் பட்டறை மற்றும் இரும்பு உருக்கும் பட்டறை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது தவிர கிணறு இருந்ததற்கான அடையாளமும் படிக்கட்டுகளுடன் காணப்பட்டுள்ளது.
தற்போதைய அகழாய்வில் ஏராளமான கல்மணிகள், குறியீடுகளுடன் உள்ள உடைந்த ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான பழங்கால பொருட்களை எடுத்துள்ளனர்.
விரிவான செய்திகளுடன் 2-7-2021 தேதிய தினத்தந்தி இதழில்...
28/03/2018
கீழடியை மிஞ்சுமா கொடுமணல் அகழாய்வு?
இங்கே கண்டெடுக்கப்படும் மண்பாண்ட ஓடுகள், பல வண்ணங்களில் மினுங்கும்கற்கள் போன்றவை தண்ணீரில் கழுவப்பட்டுத்தன.....
31/12/2017
Wish you all happy new year