இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா

இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா

Share

இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் தலைவர் கலைஞர் கருணாநிதி&புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா

ஓ.பி எஸ் - ஜெ .தீபா சமூக மறுமலர்ச்சி மக்கள் அணி என்பது ஓ.பி எஸ் மற்றும் ஜெ .தீபா ஆகிய இருவரும் இணைத்து செயல்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பெருமபலன தமிழ் மக்களால் முன் மொழியப்பட்டு வழிமொழிய பட்ட சமூக மறுமலர்ச்சி மக்கள் அணி ஆகும் . இதன் நோக்கம் முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா இறந்துபோனதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் எனும் ஆதங்கத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களின் எண்ண ஓட

24/04/2020

இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா

21/04/2020

இரண்டு அரசியல் ஆளுமைகளும் தமிழகத்தின் உரிமைகளை மத்தியரசிடம் விட்டுக்கொடுக்க வில்லை . உறவுக்கு கை கொடுத்தார்கள் உரிமைக்கு குரல் கொடுத்தார்கள்

21/04/2020

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித் தலைவர் MGR , முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித் தலைவலி ஜெயலலிதா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகை படம்

28/01/2019

இந்த இரண்டு அரசியல் ஆளுமைகளும் நிர்வாகத் திறமையால் பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு தந்தார்கள் . சின்னங்கள் வேறாக இருந்தாலும் எண்ணங்கள் தமிழக மக்களின் நலன் மாத்திரமே இருந்தது

28/01/2019
28/01/2019

let us pray their soul to rest in peace

28/01/2019

Two great leaders of Tamil Nadu Kalaingar Karunananidhi and Purachi Thalaivi Jayalalitha are now no more with us.

Photos 15/02/2017
Want your business to be the top-listed Government Service in Navi Mumbai (New Mumbai)?

Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Main Street
Navi Mumbai (New Mumbai)