13/09/2018
தேசிய காங்கிரஸின் 14 வது பேராளர் மாநாடு
============================================
எதிர்வரும் 2018.09.15 ஆம் திகதி சனிக்கிழமை பி ப 2.00 மணிக்கு தேசிய காங்கிரஸின் 14 வது பேராளர் மாநாட்டினை கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னால் அமைச்சருமான கௌரவ . ஏ .எல் எம் அதாஉல்லா அவர்களின் பிரதம பங்கேற்புடன் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடாத்த கட்சியின் மீயுயர் குழு தீர்மானித்துள்ளது.
பேராளர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மீயுயர் குழு
தேசிய காங்கிரஸ்
04/02/2018
we are proud of our nation
Happy Independence Day..
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்..
සුබ නිදහස් දිනය..
27/01/2018
ஆதாயம் தேடும்
அவசர உலகில்
அன்பை
அடகு வைத்து விடுவதால்
துன்பங்களே நம்மை
துரத்துகிறது!
01/12/2017
அக்கரைப்பற்று பிரதேச சபை மக்கள்
ஊடாக முன்னாள் அமைச்சரும்
தேசிய காங்கிரஸ் தலைவருமான
அதாவுல்லா சேர் அவர்கட்கு
சமூகத்தின் தேவைகருதி கண்ணில்
பட்டவைகளையெல்லாம்
சேவையாய் செய்த உங்களிடம்
குறைகாண ஒன்றுமில்லை
எங்களிடம்
ஆனால் இன்றய தேவைகருதி பிரதேச வாசியாய்
உங்களுடைய விசுவாசியாய் ஒன்றை மட்டும்
எங்களுக்குத் தெரிந்த அரசியல் நகர்வினை
பகிர்கின்றோம்
அக்கரைப்பற்று பிரதேச சபையை ஸ்தாபித்த
நீங்கள் சரியான தலைமைகளை எங்களிலிருந்து
நான்கு வருடத்திற்கு ஒருமுறையாவது
இனங்காண்பீர்கள் என நினைக்கின்றோம்
எங்களில் பாண்டித்தியம் பெற்றவர்களும்
மக்கள் மனதினை வென்றவர்களும்
அரசியலை விரும்பாது விலகிருப்பது ஏன் என்றால்
அரசியல்வாதிகள் ஏற்படுத்திய கறைகளும்
அவப்பெயர்களும்
அதனை சீர் செய்ய எங்களில் ஒருவன்
முன்வரும்போது குலம் , கோத்திரம், கொள்கை
பார்க்காதீர்கள். சமூகக் கணீப்பீட்டினை
நோக்குங்கள்
நாட்டினுடைய நிர்வாகம் மீண்டும்
மீண்டும் ஒருசாரார் கரங்களில் இருந்திருந்தால்
நல்ல தலைமைகளை நம் நாடு பெற்றிருக்காது
அதனாலே அரசியல் மாற்றத்தினை மக்கள்
விரும்புகின்றார்கள்
அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னய நாள்
உறுப்பினர்கள் குழாம் நினைக்கின்றவர்களை நிறுத்தப் போகின்றீர்களா ? அல்லது ஒரே குடும்பத்துக்குள் நீங்களும் ஒருவரை தேடப்போகின்றீர்களா ?
பெருகி வரும் முஸ்லிம் காங்கிரசின் கைகளில்
சபையை ஒப்படைக்கப் போகின்றீர்களா ?
மக்கள் வேண்டி நிற்கும் இளைஞர்களை
களமிறக்கி வெல்லப் போகின்றீர்களா ?
மாற்றத்தினை எதிர்பார்க்கின்றோம்.
தேசிய காங்கிரசின் கோட்டை என
நாமம் பெற்ற எம்மூருக்குள்
மயிலாட்டம் , மானாட்டம் வரக்
காரணம் நீங்கள் விதைத்த
விதைகள்.
அந்தத் தவறினை மீண்டும்
உருவாக்கி விடாதீர்கள்
மாற்றத்தினை உருவாக்குங்கள் .
குறைகளைக் கூறி அரசியல் செய்ய
முன் வராமல்
அவர்களை விட ஒரு படி மேலாக
செய்து காட்டி என்றும் நமது கட்சிக்குப்
பாத்திராமான மக்கள் திரளைக் கொண்டிருப்பார்கள்
மாற்றத்தினைக் கூறுங்கள்
புதிதாக வருவோர்களை ஆதரிக்கும்
மனதினை இவர்களுக்குப்பிறகு வருவோர்கள்
காணும்படி இருந்து காட்ட
மாற்றத்தினைச் சொல்லுங்கள்
ஒரு சமுகத்தின் முடிவை ஒரு குறிப்பிட்ட குழுவிடம் வினவாமல் சிந்தித்து முடிவெடுங்கள்
மாற்றமா ? ஏமாற்றமா ?
27/11/2017
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான முதலாவது சுவரொட்டி அக்கறைப்பற்றில் இருந்து ஆரம்பம்...
06/07/2017
உண்மை தெரிந்தும் இடுவாம்பு பிடிப்பவர்கள் ஹக்கீம் காங்கரஸ் காரர்கள்
06/07/2017
கிழக்கின் விடியல்
Political organisation
02/05/2017
மே தின கூட்டத்தில் ரணில்லோடு ஹக்கீம் மைத்ரியோடு அதாவுல்லா அப்ப தொழிலலியோடு யார்?
30/04/2017
எதிர்காலத்தில் கிழக்கிலிருந்தது
முஸ்லிம் காங்கிரஸ் அடியோடு அழிந்து
போகலாம். காரணம் எமது தலைவர்
ரவூப் ஹகீமின் தலைமைதுவம்.
இதைச்சொன்னால் இவருடைய
தலைமைத்துவத்தில் என்ன
குறையுள்ளது? என்பீர்கள்? தலைவர்
அஷ்ரப் அவர்களினால் சமூகம் பயன்
பெற்றது போன்று, அமைச்சர் ஹக்கீம்
அவர்களினால் எமது சமூகம்
பயன்பெறவில்லை.இதேபோன்று இலங்கை சமூகமும் எவ்வித பயனும் இதுவரை பெறவில்லை. .....